அவள் மனக் கூட்டில்
இனப் பெருக்கம் செய்தேன்
அழகாய் வளர்ந்தன என் இதய கண்மனிகள்
அள்ளி அணைக்கச் சென்றேன்
சிறகு முளைத்து தாவி பறந்தது
உனக்குள் இருந்தது ஏன் பறந்தது என்றேன்
அது உனக்கு பிறந்ததால் என்றாய்
சோகத்தில் நான்.
நன்றி : பிரவீன் ப்ரசாத்
குறிப்பு : அலுவலக நண்பர் பிரவீன் படைப்புகள் அவர் அனுமதி பெற்றே இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்த பகுதியில் இன்னும் பல அவரின் படைப்புகள் பதிவேற்றம் செய்யப்படும்.
Saturday, August 22, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment